
துதி கனம் மகிமையுமக்கே – Thuthi Kanam Magimai umakke
துதி கனம் மகிமையுமக்கே – Thuthi Kanam Magimai umakke
துதி கனம் மகிமையுமக்கே
ஓ, எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ! நீரே ராஜாவே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ! நீரே ராஜாவே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ! நீரே ராஜாவே
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
But unto Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.
ஆதியாகமம் | Genesis: 4: 5


