என்னை நிரப்பிடும் – Ennai Nirapidum
என்னை நிரப்பிடும் – Ennai Nirapidum Tamil christian song lyrics,written, tune and composed by Eldon S Paul
வெறுமையாய் வந்து நிற்கிறேன்
உங்க சமூகத்தில் காத்திருக்கிறேன் -2
என்னை நிரப்பிடும் அப்பா நிரப்பிடும்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்திடும் -2
1.அக்கினி மயமான நாவுகளை தந்து
அபிஷேகம் செய்திடும் -2 – என்னை நிரப்பிடும்
2.ஆவியின் வரங்களை எனக்கு தந்து
அபிஷேகம் செய்திடும் -2 – என்னை நிரப்பிடும்
3.சத்துருக்கு முன்பாக என் தலையை உயர்த்தி
அபிஷேகம் செய்திடும் -2 – என்னை நிரப்பிடும்
என்னை நிரப்பிடும் பாடல் வரிகள், Ennai Nirapidum lyrics, Verumaiyaai Vanthu lyrics
Ennai Nirapidum song lyrics in English
Verumaiyaai Vanthu Nirkirean
Unga Samugathil Kaathirukkirean-2
Ennai Nirappidum Appa Nirappidum
En paathiram Nirambi Vazhiya Seithidum -2
1.Akkini Mayamana Navukalai Thanthu
Abishegam Seithidum -2- Ennai Nirappidum
2.Aaviyin Varankalai Enakku Thanthu
Abishegam Seithidum -2- Ennai Nirappidum
3.Saththurukku Munbaga En Thalaiyai Uyarhti
Abishegam Seithidum -2- Ennai Nirappidum
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்னை நிரப்பிடும் – Ennai Nirapidum’, composed by Eldon S Paul.
- The song expresses themes of spiritual fulfillment and devotion through repetitive lines emphasizing being filled and consecrated.
- It provides English translations of the lyrics for broader accessibility.
- Additionally, the article includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


