Um Ullamkaigalil Lyrics – உம் உள்ளங்கைகளில்
Um Ullamkaigalil Lyrics is Tamil Testimony Christian Song. This song is written and sung by Abitha Felik K. உம் உள்ளங்கைகளில்
என்னை உம் உள்ளங்கைகளில்
வரைந்தீர் உம் சிநேகத்தால்
நடத்திடுவீர் இனிமேலும்
காத்திடுவீர் பரிசுத்தமாய்
என் கர்த்தர் என்னோடு
பயம் இல்லை என் வாழ்விலே
நான் சோர்ந்து போன
நேரங்களில் உந்தன்
பலத்தாலும் கிருபையாலும் மீட்டு கொண்டீர்
கழுகைப் போல என்னை
உயரச் செய்து உந்தன்
அன்பால் என்னை காத்துக் கொண்டீர்
வலக்கரத்தால் என்னை தாங்கிடுவீர்
உந்தன் மகிமையாய் என்றுமே நடத்திடுவீர்
நான் வெட்கம் அனுபவித்த
தேசங்களில் என்னை
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்குவேன் என்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பேன் என்று
தோல்வியின் நேரத்தில் நீர் தோள் கொடுத்தீரே
முடிவு பரியந்தம் நடத்திடுவீர்
என்னை அழைத்த தேவன் இருக்கின்றீர்
Um Ullamkaigalil Song Lyrics , உம் உள்ளங்கைகளில் பாடல் வரிகள்
Um Ullamkaigalil Lyrics in English
Ennai Um Ullankaikalil
Varaintheer Um Sinekathaal
Nadathiduveer inimelum
Kaathiduveer Parisuthamaai
En karthar Ennodu
Bayam Illai En Vaalvilae
Naan sernthu Pona
Nerankalil Unthan
Belathaalum Kirubaiyalaum Meetu Kondeer
Kazhukai Pol Ennai
Uyara seithu Unthan
Anbaal Ennai kaathu Kondeer
Valakarathaal Ennai Thaangiduveer
Unthan Magimaiyaai Entrum Nadathiduveer
Naan Vetkam Anubaviththa
Desangalil Ennai
Keerthiyum Pugalchiyum Aakkuvean Entreer
Enakkaga Yavaiyum Seithu Mudippean Entreer
Tholviyin Nerathil Neer Thozh Kodutheerae
Mudivu Pariyantham Nadarhiduveer
Ennai Alaitha Devan Irukkintreer
Key Takeaways
- The article discusses ‘Um Ullamkaigalil Lyrics – உம் உள்ளங்கைகளில்,’ a Tamil Testimony Christian song.
- Abitha Felik K wrote and performed the song, which conveys themes of divine love and support.
- The lyrics describe God’s guidance during challenging times and the singer’s appreciation for His grace.
- Additionally, the article includes a section with English translations of the lyrics for broader understanding.
- Links to related Christian songs and testimonies are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes


