Pathil Illamal Yeangukiran Lyrics – பதில் இல்லாமல் ஏங்குகிறேன்
Pathil Illamal Yeangukiran Lyrics, CFJ Vbs Songs 2026 Tamil Christian song- பதில் இல்லாமல் ஏங்குகிறேன்
பதில் இல்லாமல் ஏங்குகிறேன்
என்ன நடக்கும் என்று பதறுகிறேன்
பாவத்தினால் மனம் உடைந்து
வெறுமையினால் தவிக்கிறேன்
1.என்னை மீட்க யார் உண்டு?
எனக்கு பதில் தர யார் உண்டு?
“கவலைப்படாதே மகளே
கவலைப்படாதே மகனே”
என்று குரல் கொடுத்தார் ஆண்டவர்!
“என்னை நோக்கிக் கூப்பிடு
உத்தரவு தருவேன்” என்றார் “
நீ அறியாத அந்த பெரிய
அதிசயங்களை செய்வேன்”
2.காலியாகிவிட்ட வாழ்க்கை
வெறுமையாகிவிட்ட நிலை
மகிழ்ச்சி காணாமல் போயினாலும்
இதோ, கதறாதே! இயேசுவை கூப்பிடு
காலி வாழ்வை நிரப்பி
களிப்பும் மகிழ்ச்சியும் தருவார் – என்னை
3.எந்த சூழ்நிலையிலும்
எந்த இக்கட்டான நாளிலும்
இயேசுவை கூப்பிடு
அவராடு செய்யமுடியாத
அதிசயம் ஒன்றுமில்லை! – என்னை
Pathil illamal enkukiren
Pathil Illamal Yeangukiran Song Lyrics , பதில் இல்லாமல் ஏங்குகிறேன் பாடல் வரிகள்
Pathil Illamal Yeangukiran Lyrics in English
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Pathil Illamal Yeangukiran’ or ‘பதில் இல்லாமல் ஏங்குகிறேன்’.
- The song expresses a longing for answers and comfort in times of despair, emphasizing the importance of calling upon Jesus.
- It contains three main verses that encourage listeners to seek Jesus for joy and fulfillment during difficult times.
- The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes


