வசந்தமாய் விடியல் - Vasanthamai Vidiyalவசந்தமாய் விடியல்
புலர்ந்திடும் பொழுது
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன்
விண்ணக தேவனை
வழிபட வாருங்களே ...
உயிர் தரும் உணவே இறைவா - Uyir tharum unave iraivaஉயிர் தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா…
நல் ஆற்றலாய் என் ...
நிந்தையும் கொடிய வேதனையும் - Ninthaiyum Kodiya Vethanaiyumநிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே ...
எங்கே சுமந்து போகீறீர் - Engae Sumanthu Pogireerஎங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க ...
தந்தையே உம் கையில் என் ஆவியை - Thanthaiyae Um Kaiyil En Aaviyaiதந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் ...
எனக்காக இறைவா எனக்காக - Enakkaga Iraiva Enakkagaஎனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட ...
ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது - Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthuஊர்வலம் போகுது - 3 இறுதி ஊர்வலம் போகுது
அன்று இறைவனின் ஊர்வலம் இன்று ...
திருச்சிலுவை மரமிதோ | Thiru Siluvai Maramithoகுரு :திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் இரட்சணியம்
எல் : வருவீர் ஆராதிப்போம்
நம்பிக்கை தரும் சிலுவையே - Nambikkai Tharum Siluvaiyaeநம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை
பூ கனியை எந்த ...
எனது சனமே நான் உனக்கு - Enathu Janamae Naan Unakkuஎனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ ...
ஆணி கொண்ட உன் காயங்களை - Aani Konda Un Kayangalaiஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை ...
பாஸ்கா உணவினை அருந்திட - Pasca Unavai Arunthidaபாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து
பந்தியிலே அமர்ந்திருந்தார்
தம் மேலாடை களைந்து இடுப்பினில் ...
This website uses cookies to ensure you get the best experience on our website