Ezhumbu Seyoney Lyrics – எழும்பு சீயோனே
Ezhumbu Seyoney Lyrics is a Tamil Christian song, written and sung by Bro. Rajesh Kumar & Sis. Mercy Rajesh – எழும்பு சீயோனே
எழும்பு சீயோனே
உன் வல்லமையை தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதரிவிட்டு எழுந்திரு -2
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
உந்தன் நாவில் அவர் துதிப்பாடும் காலம்
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
கண்மலையின் மேல் உயர்த்துவார்
மாம்சமான யாவர் கண்களும்
காணும்படி செய்வார்
விதை விதைக்கிறவால்ல
கண்ணீர் ப்பகிறவனால்
விளைய செய்கிற நம் தேவனால்
வாழ்க்கை செழிப்பதுமே
பயம் என்னில் இல்லாமல் பார்த்துக்கொண்டார்
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
அவர் எந்தன் கண்மலையே
பயம் என்னில்லாமல் பார்த்துக்கொண்டார்
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
அவர் எந்தன் கண்மலையே
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
மேற்கொள்ள கிருபை தந்தார்
போராட பெலனை தந்தார்
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
மேற்கொள்ள கிருபை தந்தார்
ஒன்னாக விளங்க செய்தார்
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதரிவிட்டு எழுந்திரு
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
கலங்காதே திகையாதே என்று சொன்னார் நான்
உந்தன் தேவன் நான் உம்முடன் என்றார்
பாடுகள் உன் வாழ்வில் அவசியம் என்றார்
ஆனாலும் அவர் கிருபை போதும் என்றார்
எழும்பு சீயோனே
எழும்பு சீயோனே
வல்லமையை
தரித்துக்கொள்
பதறிவிடாதே
போராட்டங்கள் நிரந்தரமல்லவேத்த
கர்த்தர் உந்தன் கூட இருப்பாரே
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதறிவிட்டுஎழுந்திரு
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
உந்தன் நாமம் அவர் துதிப்பாடும் காலம்
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
கண்மலையின் மேல் உயர்த்துவார்
மாம்சமான யாவர் கண்களும்
காண்படி செய்வார் விதைவிதை நாளல்ல
கண்ணீர் பாய்ச்சுகிறவநாளல்ல
விளைய செய்கிற நம் தேவனால்
வாழ்க்கை செழிப்பாகுமே
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
Ezhumbu Seyoney Lyrics in English
Ezhumbu Seyoney Song Lyrics, எழும்பு சீயோனே பாடல் வரிகள்
Key Takeaways
- Ezhumbu Seyoney Lyrics – எழும்பு சீயோனே is a Tamil Christian song by Bro. Rajesh Kumar & Sis. Mercy Rajesh.
- The song encourages listeners to rise up and trust in God’s strength and grace during life’s challenges.
- It emphasizes themes of faith, gratitude, and the importance of praising God amid struggles.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes


