Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics – கர்த்தருக்கு காத்திருந்து
Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics is a Tamil Christian Song, Written and sung by Godwin, Joshua Moses – கர்த்தருக்கு காத்திருந்து
கர்த்தருக்கு காத்திருந்து புது பெலன் அடைவேன் – நான்
புது பெலன் அடைவேன்
உமக்காய் பிரகாசிக்க
உந்தன் அபிஷேகம் ஊற்றிடுமே -2
ஊற்றுமே உம் வல்ல ஆவியால்
நிரப்புமே பரிசுத்த ஆவியால் -2
1: சிறகுகளாலே என்னை மூடினீர்
உம் செட்டைகளாலே எழும்பச் செய்தீர் -2
சோர்ந்து போகாமல் ஓடிட
தேவ பிரசன்னத்தால் பெலப்படுத்தும் -2
2: சுத்தமுள்ள இருதயத்தை என்னில் இப்போது சிருஷ்டித்திடும் -2 நிலைவரமான ஆவியை எந்தன் உள்ளத்திலே புதுப்பித்திடும் – 2
உமக்காய் பிரகாசிக்க உந்தன்
அபிஷேகம் ஊற்றிடுமே -2
ஊற்றுமே உம் வல்ல ஆவியால்
நிரப்புமே பரிசுத்த ஆவியால் -2
Kartharuku Kaathirunthu Song Lyrics, கர்த்தருக்கு காத்திருந்து பாடல் வரிகள்
Kartharuku Kaathirunthu Lyrics in English
Kartharuku Kaathirunthu Puthubelan Adaivaen
Naan Puthu Belan Adaivean
Umakkaai Pirakasikka
Unthan Abishegam Oottridumae -2
Oottrumae Um Valla Aaviyaal
Nirappumae Parisutha Aaviyaal -2
1.Siragukalalae Ennai Moodineer
Um Settaikalalae Elumba Seitheer -2
Sornthu Pogamal Oodida
Deva Pirasannathaal Belapaduththum -2
2.Suththamulla Iruthayaththai Ennil Ippothu Shirusthiththidum -2
Nilaivaramaana Aaviyai Enthan Ullaththilae Puthupiththidum -2
Key Takeaways
- Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics is a Tamil Christian song written and performed by Godwin and Joshua Moses.
- The lyrics express themes of worship and spiritual renewal.
- The song features calls for divine blessings and the power of the Holy Spirit.
- An English translation of the lyrics provides accessibility for non-Tamil speakers.
- Overall, the song emphasizes faith and reliance on God’s presence.
Estimated reading time: 2 minutes


