நீர் ஒருவரே பரிசுத்தர் – Neer Oruvarae Parisuthar
நீர் ஒருவரே பரிசுத்தர் – Neer Oruvarae Parisuthar Tamil Christian song lyrics, Written , Tune & Sung by Bro.J.T.Prince, New Sounds of Zion Ministries, Tiruppur
உம்மை துதிக்கிறோம் தேவனே நீர் ஒருவரே பரிசுத்தர்
உம்மை உயர்த்துவோம் ராஜனே
நீர் ஒருவரே உன்னதர்-2
ஒன்று கூடி ஆராதிக்க ஓடி வந்தோமே
உம்நாமம் உயர்த்திட பாட வந்தோமே-2
- ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை ஆராதிப்போம்
ஜீவன் பிரிந்து சாட்சியாய் மரித்து பரலோகில் ஆராதிப்போம்
எத்தனை சபைகளை எரித்தாலும்
எழும்பி உமக்காய் ஜொலித்திடுவோம்
எத்தனை ஏரிகோக்கள் எழும்பினாலும்
துதித்தே மதிலை உடைத்திடுவோம்
எங்கள் சபையோராய் உம்மை துதிக்கின்றோம்
ஒரு மனதாய் உம்மை உயர்த்துகிறோம்
- இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதில்லை
உமது சித்தம் இல்லாமல் ஒருவரும் எங்களை தொடுவதில்லை
அக்கினி சூளையும் குளிர்ந்திடுதே
உம்மோடு நாங்கள் நடக்கும் போது
சிங்கமும் சிறு பிள்ளை ஆகிடுதே
உமக்காய் நாங்கள் வாழும்போது எங்கள் - யார் என்ன சொன்னாலும் யார் எதிர் நின்றாலும் உம்மை ஆராதிப்போம்
சிவந்த சமுத்திரம் சிறையின் கதவுகள் எங்களை தடுப்பதில்லை
கடலின் கரையில் எங்கள் பெயர் எழுதி இருந்தால் அழிந்திருப்போம்
உமது கரத்தில் வரைந்ததினால்
இன்றும் உயிரோடு துதிக்கின்றோம். -எங்கள் சபையோராய்
நீர் ஒருவரே பரிசுத்தர் song lyrics, Neer Oruvarae Parisuthar song lyrics, Tamil songs
Neer Oruvarae Parisuthar song lyrics in English
Neer Oruvarae Parisuthar
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘நீர் ஒருவரே பரிசுத்தர் – Neer Oruvarae Parisuthar’.
- The song praises God, highlighting His holiness and sovereignty.
- It includes themes of worship, unity, and the faith of the congregation.
- The lyrics convey devotion despite challenges, emphasizing God’s protection over Israel.
- Additional keywords relate to the song’s title and Tamil music.
Estimated reading time: 2 minutes


