
Pudhiya Naalai kaana – புதிய நாளை காண
Pudhiya Naalai kaana – புதிய நாளை காண
புதிய நாளை காண செய்தீரே
நன்றி தகப்பனே
புதிய பாதையில் நடத்தி சென்றீரே
நன்றி தகப்பனே-2
நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை
1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்
பாதுகாத்தீரய்யா
என்னை நேசித்து எனக்குள் போஷித்து
வாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி
2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து
என்னை பாதுகாத்தீரையா
சங்கார தூதன் என்னை கடந்து போனாலும்
ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/704846606384220



