பஜனை செய் மனமே - Bajanai Sei Manamaeபல்லவிபஜனைசெய், மனமே; மேசியா
பஜனைசெய், மனமே, தினம், தினம்.அனுபல்லவிநிஜ மனதுடன் குரு ஏசு நாமம்
நினை, நல்ல ...
தேவனே துயர்க் காலத் தடைக்கலம் - Devanae Thuyara kaala Thadaikkalamபல்லவிதேவனே துயர்க் காலத் தடைக்கலம், தேவனே.சரணங்கள்1.ஜீவநா யகன் ...
நான் விடமாட்டேன் என் யேசுவை - Naan Vida Maattean En Yesuvaiபல்லவிநான் விடமாட்டேன் என் யேசுவை.அனுபல்லவிவான் புவியாவும் போனாலும்; அத்தால் ...
சந்துஷ்டி கொண்டாடினானே - Santhusti Kondadinanaeபல்லவிசந்துஷ்டி கொண்டாடினானே
தனை உணர்ந்துறு புதல்வனைத் 'தாதை நோக்கி.அனுபல்லவிமைந்தன் கிட்டி ...
அப்பனே நீர் எனக்கு எப்படியும் - Appanae Neer Enakku Eppadiyumபல்லவிஅப்பனே நீர் எனக்கு எப்படியும் இரங்கி
அருளிச் செய்ய வேணும் நல் வகையை.
...
வேதா தயை நிறை தாதா - Vedha Thayai Nirai Thathaபல்லவிவேதா, தயை நிறை 'தாதா, ஏசு
நாதா, அருள் தா.அனுபல்லவிபோதா, மனுடர்கள் புரி பவம் அற, 'நரனாய்த் ...
அகலா தென்னோடு வாழும் - Agala Thennodu Vaalumபல்லவிஅகலா தென்னோடு வாழும்
அருமைக் கிறிஸ்தரசே!அனுபல்லவிமிகப் பாவியாகு மென்னில்
மிக தயை ...
நினைத்து நினைத்து கண்ணீர் - Ninaithu Ninaithu Kanneerபல்லவிநினைத்து நினைத்து கண்ணீர் சொரிந்து
மனதுமே கசிந்தான்-பேதுரு;
கனிவதாயுணர்ந்தான்.
...
திருமுகத் தெளிவற்று - Thirumuga Thelivattruகண்ணிகள்1.திருமுகத் தெளிவற்று; பெருவினைகளில் உற்று
சீர்கெட்ட பாவி ஆனேன்; -நான்
ஒரு முகமாய் உனதிடம் ...
ஆரிடம் போவேன் நான் - Aaridam Povean Naanபல்லவிஆரிடம் போவேன் நான் அவதிகள் மிகுந்திடில்
ஆதரிப்பாய் என்னை, ஐயனேஅனுபல்லவிபாரினில் உனையல்லால் ...
This website uses cookies to ensure you get the best experience on our website