கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் ...
எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் ...
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் ...
Siluvai Sumantha Uruvam lyrics - சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம்சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே போகின்றதேநம்பியே இயேசுவண்டை வா
1. ...
கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
கல்வாரி மா மாலையோரம் - kalvaari Maamalai Oram Kodungora Kaatchi Kanden lyricsகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே ...
1. கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டார்
மானிடரிதயத்தில்
நன்மாறுதல் செய்திட
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி ...
வாஞ்சையான நெஞ்சத்துடன்
தேவசுதன் தொங்கி மாண்ட
சிலுவையைக் கண்டவுடன்
தொய்ந்திடுதே எந்தனுள்ளம்
இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
இரத்தத்தில் சுத்திகரிப்பு ...
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!