என் வாழ்வின் குறைகளெல்லாம் - En Valvin Kuraigal Yellamஎன் வாழ்வின் குறைகளெல்லாம் நன்றாக அறிந்தவரே
என் இதய எண்ணமெல்லாம் அறிந்தவராய் இருப்பவரே
...
புல்லுள்ள இடங்களில் - Pullulla Idangalailபுல்லுள்ள இடங்களில்
மேய்த்திடும் தேவா
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தில் நான் நடந்தாலும் ...
தட்டித் தட்டி நிற்கிறார் - Thatti Thatti Nirkiraar1.தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக் கொண்டிருக்கிறார்,
பரதேசிபோல வந்தும்
ராஜனாய் இருக்கிறார் ...
பாவி கேள் ஏன் கெடுவாய் - Paavi Kael Yean Keaduvaai1.பாவி கேள்! ஏன் கெடுவாய்?
கர்த்தர் தாம் இரக்கமாய்
கேட்டுக் கொண்டு நிற்கிறார்,
மோட்ச செல்வம் ...
தெய்வக் கிருபையைத் தேடி - Deiva Kirubaiyai Theadi1.தெய்வக் கிருபையைத் தேடி,
பாவி, மனந் திரும்பு;
மீட்பர் தரும் ஈவை நாடி
தூக்கம் விட்டெழுந்திரு.
...
தேவாவியால் இரக்கமாய் - Devaviyaal Erakkamaai1.தேவாவியால் இரக்கமாய்
உண்டான வேதமே
உயர்ந்த ஞானமுள்ளதாய்
அருளப்பட்டதே.2.அதில் பிறந்த போதனை
விளக்கைப் ...
கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில் - Karthavae Naangal Nenjathil1.கர்த்தாவே, நாங்கள் நெஞ்சத்தில்
மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்;
நீர் புத்தியைத் தராவிடில், ...
அப்புறம் போகிறவர் போல - Appuram Pogiravar Pola
அப்புறம் போகிறவர் போல
காணப்பட்டாலும்-இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார் ...
தேன் இனிமை யதிலும் - Thean Inimai Yathilumபல்லவிதேன் இனிமை யதிலும் சத்ய வேதம்
திவ்யமான மதுரம்.அனுபல்லவிஞானமது நிறையும் வேதமதில் எனக்கு, ...
என்னை கொண்டு என்ன செய்ய - Ennai Kondu Enna Seiyaஎன்னை கொண்டு என்ன செய்ய
சித்தமாய் இருக்கிறீர்.
எங்கு செல்ல என்ன சொல்ல
சொல்லித்தாரும் தகப்பனே. ...
This website uses cookies to ensure you get the best experience on our website