
பெரியவர் இயேசு – Periyavar Yesu
பெரியவர் (3) இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்தில் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்
1.         கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றின தேவன்                 – இயேசு
2.         நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார்   – இயேசு
3.         நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன்   – இயேசு


                                    