
பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum
பிரியமானவரே என்றும் 
இரக்கம் உள்ளவரே 
அழகானவரே என் 
உள்ளம் கவர்ந்தவரே 
நன்றியோடு என்றும் 
உம்மை துதிக்கிறோம் 
உம் கரங்கள் பிடித்து 
என்னை நடத்துமே – பிரியமானவரே 
1.தனிமையில் இருந்த போது 
தள்ளாடி போனேனே -2
பெயர் சொல்லி 
அழைத்தவர் நீரே 
எந்தன் கண்ணீரை
துடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே 
2.உலகத்தின் பொருளாசை 
மண்ணாகி போகுமே – 2
உம் வார்த்தை உயிருள்ளது 
உம் அன்பு மாறாதது 
ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

