
Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி
Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி
1.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்,
2.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்,
3.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
நீர் சமாதானந் தாரும்.
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி


