கன்மலையின் மறைவில் – kanmalayin maraivil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்
kanmalayin maraivil song lyrics in english
kanmalayin maraivil
ullangkaiyin naduvil
kangalin karuvizhigalai pol
emmattuum kaathire (2)
1. sagalathaiyum seiya vallavare
neer ninaithadhu thadaipadaadhu (2)
adhin adhin kaalathil nerthiyaai
seidhu mudipavare (2) -kanmalayin
2. Nalai naalukaaga kavalai vendam
kaagathai kavani endreer (2)
yezhai nan kupitta podhellam
erangi bhadhil alithir (2) -kanmalayin
வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
ஆதியாகமம் | Genesis: 6:17
- Enakaasai Lyrics – எனக்காசை
- Praise The Lord Forever Lyrics – Phil Wickham
- Naa Daivamu Neeve Lyrics – నా దైవము నీవే
- Um Sitham Lyrics – உம் சித்தப்படி
- Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது


