என்னை உள்ளங்கையில் வரைந்தவரை – Ennai Ullangaiyil Varaindhavare
என்னை உள்ளங்கையில் வரைந்தவரை – Ennai Ullangaiyil Varaindhavare Tamil Christian song Lyrics, Tune & Sung By Eva. Manoah Sarathkumar
Tamil Lyrics:
உம்மைப் போல யாருமில்ல
உமக்கு நிகராய் ஒருவருமில்ல (2)
தாயைப் போல அரவணைக்கிறீர்
தந்தை போல
சுமந்து கொள்கிறீர் (2)
என்னை உள்ளங்கையில்
வரைந்தவரை ஆராதிப்பேன்…
என்னை பெயர் சொல்லி
அழைத்தவரை உயர்த்திடுவேன்… (2)
1) எதற்குமே உதவாத
பாத்திரன் என்னை
அழைத்து அபிஷேகித்த
கிருபை பெரியதே… (2)
என் மேல் அன்பு வைத்த
நேசரும் நீரே (2)
ஆராதிக்க வார்த்தைத் தந்து
உயர்த்தின தேவா.. – உம்
அபிஷேகத் தைலத்தால்
நிரப்பின தேவா.. (2)
என்னை உள்ளங்கையில்
வரைந்தவரை ஆராதிப்பேன்…
என்னை பெயர் சொல்லி
அழைத்தவரை உயர்த்திடுவேன்… (2)
2) தூக்கி எறியப்பட்டேன் உறவுகளாலே..
அடிமையாய் விற்கப்பட்டேன் நேசித்தோராலே..
தூக்கி எறியப்பட்டேன் உறவுகளாலே..
(அற்பமாய் எண்ணப் பட்டேன் நேசித்தோராலே )
நீர் தந்த தரிசனங்கள் மாறுவதில்லை (2)
வாக்கை வாழ்க்கையாக
மாற்றின தேவா.. – என்
வாழ்நாள் முழுவதும்
நடத்திடும் தேவா.. (2)
என்னை உள்ளங்கையில்
வரைந்தவரை ஆராதிப்பேன்…
என்னை பெயர் சொல்லி
அழைத்தவரை உயர்த்திடுவேன்… (2)
3) தாயின் கருவிலே
என்னை அறிந்தீரே..
மகனாய் என்னை அணைத்து
அழகு பார்த்தீரே.. (2)
என்னைக் காக்கும்படி
என்னுடன் இருந்து (2)
கனி தரும் வாழ்வுதனை
வாழச் செய்தீரே.. – உம்
சமூகம் அமர்ந்து
துதிக்கச் செய்தீரே.. (2)
என்னை உள்ளங்கையில்
வரைந்தவரை ஆராதிப்பேன்…
என்னை பெயர் சொல்லி
அழைத்தவரை உயர்த்திடுவேன்… (2)
ஏசாயா 49 : 16 லே,
இதோ,என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்… என்று தேவனுடைய வார்த்தை சொல்லி இருக்கிறது, அல்லவா.
ஆம் தேவ ஜனமே….
நம்மை உள்ளங்கையில் வரைந்தவரும்
தாயின் கருவில் உருவாகும் முன்னமே
நம்மை பெயர் சொல்லி அழைத்தவருமாகிய
நம் அருமை இரட்சகர் இயேசுவை என்னோடு இணைந்து
மகிமைப்படுத்துவீங்களா….
Come, Let’s Celebrate JESUS…
WE LOVE YOU JESUS……
இயேசுவைப்போல யாருமில்ல அவருக்கு நிகராய் ஒருவரும் இல்ல
தாயைப் போல அரவணைத்தாரே…
தந்தை போல சுமந்து கொண்டாரே… (2)
நம்மை உள்ளங்கையில்
வரைந்தவரை ஆராதிப்போம்…
நம்மை பெயர் சொல்லி
அழைத்தவரை உயர்த்திடுவோம்…(2)
( தன தனன தன னன தன னனா
தன தனனா தனனா தன னனா…)
என்னை உள்ளங்கையில் வரைந்தவரை song lyrics, Ennai Ullangaiyil Varaindhavare song lyrics, Tamil songs
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘என்னை உள்ளங்கையில் வரைந்தவரை – Ennai Ullangaiyil Varaindhavare’.
- The song features themes of divine love, protection, and worship.
- It includes lyrics that express reverence towards God as a loving mother and supporting father.
- Biblical references, especially from Isaiah 49:16, highlight God’s intimate knowledge of individuals.
- The song encourages celebrating Jesus and emphasizes His uniqueness among all.
Estimated reading time: 2 minutes


