மரித்தார் மீண்டும் உயிர்த்தார் – Marithaar Meendum Uuirthaar, Tamil Christian song lyrics, Written tune and sung by H Anand Kirubakaran & Kirubavathi Daniel
மரித்தார் மீண்டும் உயிர்த்தார் நமக்கெனவே
நம்மை நீட்டிடவே மரித்தார் மீண்டும்
உயிர்த்தார் நமக்கெனவே
சாவதனின் அதிபதியை சாவினால்
வென்றுவிட்டார்
மாந்தரை மீட்டிடவே
கல்லறை திறந்திடவே
மாதேவ தேவன் உயிரோடு எழுந்தனரே
ஜெயமாய் எழுந்தனரே
உயிரோடு எழுந்தாரே
ஜெயமாய் எழுந்தாரே – மரித்தார்
மரணத்தின் மயத்தினில் வாடிடும் ஆண்டரை
விடுவித்து மீண்டிடவே-2
மரித்தார் சிலுவையிலே
உயர்ந்தார் நமக்கெனவே
ஜெயத்தார் மரணத்தையே
மானங்கள் துதித்திடவே
வல்லவர்செ செயல்வே – மரித்தார்
சா த ப க ப த பத ச பத ச க ரி ச க ரி சா
ப க ரிக ப த மகத
பக ரி கத க ரி ச ரி ரி ரி ச த பத ச பத ச
பத ச க ரி ச பத ச பத ச பத ச க ரி ச
ப த ச ரி க க க க க க க க க க க க க க க க
க க க க க க க க க க க க க க க க க க க க
க க க க க ப க ரி சா க ரி சக ரி சக
ரி மக சா ரிக ரி ச ரிக ரி க ரிச ரி சா தத
தரிதம் தோம் ததத
தக்க தக்கத தக்க ஜல்ல தக்கதா
தா தக்கதா
தா தக்கத தக்க ஜல்ல ததா
பாவத்தின் பிழியினில் வாழிடும் மனிதனை
மீட்டி இழந்தனே
பாவத்தின் பிரியில் வாழிடும் மனிதனை
மீட்டி இழந்தனரே
மரணத்தில் போர்டி
மரித்தவர் எழுந்தனரே
ஆவியாய் இறங்கிடவே
உன்னத சிறந்திடவே
கோமகன் உயிர்த்தெழுந்தார்
சத்தம் ஆனா வாரா
கர்த்தாதி கர்த்தர் அவர் பரமோடு
என்றென்றும் வரசானவே அவர்
என்றென்றும் வசனே
பரலோகம் போற்ற உயிரோடு எடுத்தாரு தேவன்
ஒழியாக மீண்டும் வந்தார் பரலோகம் போற்ற
உயிரோடு
வாழ வேண்டும்
இந்திய வாழ்வினையே மறைந்திட மரித்தார்
மீண்டும் உயிர்த்தார் நமக்கெனவே
நம்மை நீட்டிடவே மறைத்தார் மீண்டும்
உயிர்த்தார் நமக்கெனவே
சாவதனின் அதிபதியை சாவினம் வென்றுவிட்டார்
மாந்தரை மீட்டிடவே
கல்லறை திறந்திடவே
மாதேவ தேவன் உயிரோடு எழுந்தனரே
ஜெயமாய் எழுந்தனரே
உயிரோடு எழுந்தாரே
ஜெயமாய் எழுந்தாரே
மரித்தார் மீண்டும் உயிர்த்தார் நமக்கெனவே
நம்மை நீட்டிடவே மரித்தார் மீண்டும்
உயிர்த்தார்
Marithaar Meendum Uuirthaar Lyrics In English
மரித்தார் மீண்டும் உயிர்த்தார் பாடல் வரிகள், Marithaar Meendum Uuirthaar Song Lyrics
Estimated reading time: 2 minutes


