Isravelai Kaapavar Lyrics – இஸ்ரவேலை காப்பவர்
Isravelai Kaapavar Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pr. Andrew M – இஸ்ரவேலை காப்பவர்
இஸ்ரவேலை காப்பவர் உறங்குவதிலையே
கனின்மணிபோல காத்தீடுவாரே
என் முன்னே கர்த்தர் போவார்
எனக்காக யுத்தம் செய்வார்
என் சார்பில் அவரே நிற்பாரே-2
எனக்காக எதையும் செய்வார்
எனக்காக எல்லாம் செய்வர்-2
வனாந்திர பாதையில் வழியாக வந்தார்
தாகத்தோடு நின்ற என்னக்கு ஜீவ தண்ணீர் தந்தார்
கால்கள் இடராமல் தன் கரத்தால் சுமந்தார்-2
என்னோடு வருவாரே என்னை கரைசேர்ப்பரே-2 – என் முன்னே
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினார்
மாறாத உன் வாழ்வை இன்பமாய் மாற்றுவார் சிலுவையினாலே மகிமை ஆகினார் – 2
ராஜாக்களாக உன்னை அவர் உயர்த்துவார் – என் முன்னே
Isravelai Kaapavar Song Lyrics, இஸ்ரவேலை காப்பவர் பாடல் வரிகள்
Isravelai Kaapavar Lyrics in English
Isrevelai kaapavar uranguvadhilaiye
Kaninmanipola Kathiduvare
Enn munne karthar povar
Ennakahaga yudham seivar
Enn sarbil avare nirpare (2)
Ennakaga yedhaiyum seivare
Ennakaga ellam seivare (2)
Vanandhira padhaiyil vazhiyaga vandhar
Thagathodu nindra ennaku jeeva thaneer thandhar
Kalgal idaramal tham karathal sumandhar -2
Ennodu varuvare ennai karaiserpare-2 – Enn Munne
Maravin thaneerai madhuramai matrinar
Maradha un vazhvai inbamai matruvar
Siluvayinale magimai akinar -2
Rajakalaga unnai avar uyarthuvar-2 – Enn Munne
Key Takeaways
- Isravelai Kaapavar Lyrics is a Tamil Christian song by Pr. Andrew M.
- The song emphasizes themes of divine intervention and support from God.
- It contains repeated lines highlighting God’s commitment to help and uplift the believer.
- The lyrics describe miracles, such as transforming water and providing life-giving water.
- The song reflects a deep faith and assurance in God’s presence and power.
Estimated reading time: 2 minutes


