Aranaana Koattaiyilae Lyrics – அரணான கோட்டையில
Aranaana Koattaiyilae Lyrics, CFJ Vbs Songs 2026 Tamil Christian Song – அரணான கோட்டையில
அரணான கோட்டையில 4 அடுக்கு பாதுகாப்பில்
பேதுரு மாமாவை சிறை வச்சாங்க
சபை மக்கள் ஒன்று கூடி
ஜெபிக்கவே…. ஜெபிக்கவே
தூதன் அங்கு வந்து
திறக்கவே…. திறக்கவே – தானனானா
சங்கிலியால் கட்டப்பட்டு
2 பேரு நடுவில் இருந்த
பேதுரு மாமா வெளியே வந்தாங்க
தம்பி, தங்கை ஒன்று கூடி
ஜெபித்தாலே… ஜெபித்தாலே
ஆபத்து உன்னை விட்டு
விலகிடும் விலகிடும் -தானனானா
Ha…. Ha….Ha….
Ha…. Ha…. Ha…. Ha…. Ha….
Aranaana Koattaiyilae Song Lyrics, அரணான கோட்டையில பாடல் வரிகள்
Aranaana Koattaiyilae Lyrics in English
Aranaana Koattaiyilae 4 Adukku Paathukaappil
Pethuru Maamavai Sirai Vachanga
Sabai makkal Ontru Koodi
Jebikkavae Jebikkavae
Thoothan Angu Vanthu
Thirakkavae Thirakkavae – Thananana
Sangiliyaal kattapattu
2 Peru Naduvil Iruntha
Pethuru Maama Veliyae Vanthanga
Thambi Thangai Ontru Koodi
Jebithalae Jebithalae
Aabathu Unnai Vittu
Vilagidum Vilagidum – Thananana
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘Aranaana Koattaiyilae’ – அரணான கோட்டையில.
- It describes themes of prayer and divine protection, emphasizing community unity in worship.
- The article provides the English transliteration of the song lyrics for wider accessibility.
- Additionally, it includes links to related Tamil Christian songs and scriptures for further exploration.
Estimated reading time: 2 minutes


