அழகே அழகே – Azhage Azhage Ummai Paarka
அழகே அழகே – Azhage Azhage Ummai Paarka Tamil Christian song lyrics, Written tune and sung by Shiny Anand
அழகே அழகே உம்மை பார்க்க வேண்டுமே
நிறைவாய் என்னில் நீர் வர வேண்டுமே
என்ற வாஞ்சை என்னில் பெருகுதே
உம்மில் உள்ள அன்பின்
ஆழம் கூடுதே
பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
மருதோன்றிப் பூங்கொத்தும்
கிச்சிலிப் பழமுமே
அழகே.- 2பெருவெள்ள இரைச்சல் போல உந்தன் சத்தம் இருந்தாலும்
மெல்லிய சத்தமாய் என்னை அழைத்தீரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்கள் உமக்கு இருந்தாலும்
புறாவின் கண்களால் என்னை நோக்கினீர்
உங்க அழகும் அன்பும்
பார்க்கும் போது
இதயம் ஏங்குதே
என் நேசருக்காய் வாழ்நாளெல்லாம்
காத்துக் கிடப்பேன் -2
அழகே அழகே
உம்மை பார்க்க வேண்டுமே
விரைவாய் என்னில் நீர்
வர வேண்டுமே.நட்சத்திரங்களை வலக்கரத்தில் ஏந்தி வைக்கும் நேசர்
என்னை உம் உள்ளங்கையில்
வரைந்து வைத்ததும் ஏனோ
கண்ணின் கண்மணிப் போல் என்னை இரவும் பகலும்
உம்மை விட்டுப் பிரியா உறவாய் வைத்ததென்ன
பதினாயிரங்களில்
சிறந்தவர் நீரே
மருதோன்றிப் பூங்கொத்தும்
கிச்சிலிப்பழமுமே - 2
அழகேAzhage Azhage Ummai Paarka song lyrics in English
அழகே அழகே song lyrics, Azhage Azhage song lyrics, Ummai Paarka song lyrics
Estimated reading time: 1 minute


