
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3
ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/658022241066657



