
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3
ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை
- என் நடைகளை – En nadaigalai lyrics
- நான் வாழ்வதே உங்க கிருபை – Naan Vazhvadhe Unga Kirubai
- என் உயிரே என் உறவே – En Uyire En Uravae
- சுந்தர குயில்கள் பாடும் – Sundara Kuilkal Paadum
- உம் சந்நிதியில் – Um Sannidhiyil
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/658022241066657



