Maalai Nerathil Lyrics – மாலை நேரத்தில்
Maalai Nerathil is a Tamil Christian Song Lyrics, written tune and sung by Sam Moses, Voice Of Angel Ministries- மாலை நேரத்தில்
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
பகலும் அல்ல, இரவும் அல்ல
சாயங்கால நேரத்தில் ஒரு வார்த்தை தேற்றுதே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
1.ஆதியில் வார்த்தையாய் மண்ணில் வந்தவரே
இரண்டாம் ஆதாமாக மீண்டும் வருவீரே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
2.யோவானைப் போல அவர் நாமம் தேடுவேன்
எலியாவின் சால்வை வந்து என்னை மூடுமே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)
Maalai Nerathil Song Lyrics, மாலை நேரத்தில் பாடல் வரிகள்
Maalai Nerathil Lyrics in English
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)
Pagalum Alla, Eravum Alla
Saingala Nerathil Oru Vaarthai Theitruthey -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)
1.Aathiyil Vaarthaiyai Mannil Vandhavarae
Erandaam Aadhamaga Meendum Varuvirae -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)
2.Yovaanai Pola Avar Naamam Theiduven
Eliyahvin Saalvai Vandhu Ennai Mudumey -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)
Key Takeaways
- Maalai Nerathil is a Tamil Christian song written and sung by Sam Moses from Voice Of Angel Ministries.
- The song lyrics emphasize the presence of the divine spirit during evening times.
- It includes poignant lines about seeking God like John and being covered by Elijah’s mantle.
- The article also provides English translations for the Tamil lyrics.
- Additionally, it offers links to other related Tamil Christian song lyrics.
Estimated reading time: 2 minutes


