Maalai Nerathil Lyrics – மாலை நேரத்தில்

Deal Score0
Deal Score0

Maalai Nerathil is a Tamil Christian Song Lyrics, written tune and sung by Sam Moses, Voice Of Angel Ministries- மாலை நேரத்தில்

மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)

பகலும் அல்ல, இரவும் அல்ல
சாயங்கால நேரத்தில் ஒரு வார்த்தை தேற்றுதே -(2)

மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)

1.ஆதியில் வார்த்தையாய் மண்ணில் வந்தவரே
இரண்டாம் ஆதாமாக மீண்டும் வருவீரே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)

2.யோவானைப் போல அவர் நாமம் தேடுவேன்
எலியாவின் சால்வை வந்து என்னை மூடுமே -(2)
மாலை நேரத்தில் பனிப்பொழியும் வேளையில்
தேவ ஆவி என்னை நனைக்குதே -(2)

Maalai Nerathil Song Lyrics, மாலை நேரத்தில் பாடல் வரிகள்

Maalai Nerathil Lyrics in English

Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)

Pagalum Alla, Eravum Alla
Saingala Nerathil Oru Vaarthai Theitruthey -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)

1.Aathiyil Vaarthaiyai Mannil Vandhavarae
Erandaam Aadhamaga Meendum Varuvirae -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)

2.Yovaanai Pola Avar Naamam Theiduven
Eliyahvin Saalvai Vandhu Ennai Mudumey -(2)
Maalai Nerathil Pani Poliyum Velaiyil
Deva Aavi Ennai Nanaikuthey -(2)

Key Takeaways

  • Maalai Nerathil is a Tamil Christian song written and sung by Sam Moses from Voice Of Angel Ministries.
  • The song lyrics emphasize the presence of the divine spirit during evening times.
  • It includes poignant lines about seeking God like John and being covered by Elijah’s mantle.
  • The article also provides English translations for the Tamil lyrics.
  • Additionally, it offers links to other related Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo