ஆரணத் திரித்துவமே - Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் ...
கள்ளமுறுங் கடையேனுங் - Kallamurung Kadaiyeanung
1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் ...
ஐயையா நான் ஒரு மாபாவி - Iyyaya Naan Oru Maapaavi
பல்லவி
ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி!
சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா ...
சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam
சமயம் இது நல்ல சம்யம்
பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி
அனுபல்லவி
அமையுஞ் ...
இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum
சரணங்கள்
1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. ...
உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami
பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே .
சரணங்கள்
1.முந்து மானிடர் ...
அரூபியே அரூப சொரூபியே - Aarubiyae Arooba Sorubiyae
ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி ...
தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai
1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை ...
எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthipean
பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.
அனுபல்லவி ...
பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae
பல்லவி
பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!