கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி - Kartharin Seanaikku Neeகர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி
கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி
காவலாளி நீயே காவலாளி (2)
...
கர்த்தருக்குக் காத்திருந்து - Kartharukku Kaathirunthuகர்த்தருக்குக் காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
...
கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் -Kartharukku Kaathirupor yavarumபல்லவிகர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை - (2)
...
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே - Kartharukul Magilthirupathaeபல்லவிகர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனேஅனுபல்லவிஇன்பங்கொள்வோம் ...
கர்த்தருடைய ஆலயத்திற்கு - Kartharudaya Aalayathirkuகர்த்தருடைய ஆலயத்திற்கு (2)
போவோம் வாருங்கள் என்று எனக்கு
சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன் ...
கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே- Karthare Niththam en kanmalayamaeகர்த்தரே நித்தம் என் கன்மலையாமே
யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே
மேக மீதினில் ...
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- Kartharai thuthiyungal avar nallavar1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது.பல்லவி2. ...
கர்த்தாவே இறங்கும் - Karthavae irangum1. கர்த்தாவே! இறங்கும்!
ப்ரசன்னமாகுமேன் (முன்னிலையாகுமேன்);
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்
...
பல்லவிகர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூடுவேன்
உத்தமமானதும் வழிதானேசரணங்கள்1. என் கன்மலையும் என் கோட்டையும்
என் ரட்சகரும் என் தேவனும் ...
கருணைக் கடலாம் இயேசுவே - Karunai kadalaam Yesuvaeகருணைக் கடலாம் - இயேசுவே
கனிவுடனே இப்போ - இறங்கிடுமே - எங்கள்சரணங்கள்1. வாரும் வல்லமையாய்த் ...
This website uses cookies to ensure you get the best experience on our website