Yenmael Neer Lyrics – என் மேல் நீர்
Yenmael Neer Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pr. Solomon Robert & Emmanuel Paul – என் மேல் நீர்
சென்ற நாட்கள் எல்லாம் கண்மணி போல் வழுவாமல் காத்தவரே
உந்தன் மறைவினில் என்னை வைத்து அடைக்கலமானவரே – 2
உமக்கே ஆராதனை – 8
என் மேலே நீர் உந்தன் கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே
நாளுக்கு நாள் உந்தன் நன்மைகளால் திருப்தியாக்கீனிரே – 2
உமக்கே ஆராதனை – 8
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
எனக்கு செய்தவரே
எண்ணத்தில் தோற்றா நன்மைகளும் (நன்மைகளை)
என் வாழ்வில் செய்தவரே -2
உமக்கே ஆராதனை – 8
Yenmael Neer Lyrics, என் மேல் நீர் பாடல் வரிகள்
Yenmael Neer Song Lyrics in English
Sendra naatkal ellam kanmani pol
Vazhuvaamal kaathavare
Undhan maraivinil ennai vaithu
Adaikkalamanavare – 2
Ummake aaraadhanai – 8
Yen melae neer undhan kannai vaithu
Aalosanai thandheere
Naaluku naal undhan nanmaigalal
Thirupthi aakkineere – 2
Ummake aaraadhanai – 8
Aaraindhu mudiyadha adhisayangal
Enaku seidhavare
Ennathil thondra nanmaigalum (nanmaigalai)
En vazhvil seidhavare
Ummake aaraadhanai – 8
Key Takeaways
- Yenmael Neer Lyrics is a Tamil Christian song written and sung by Pr. Solomon Robert and Emmanuel Paul.
- The lyrics reflect themes of faith, guidance, and gratitude towards God.
- The article includes both Tamil and English versions of the song lyrics.
- Additional links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


