ஆயிரம் ஆயிரமாய் அன்பர் – Aayiram Aayiramai Anbar

Deal Score0
Deal Score0

ஆயிரம் ஆயிரமாய் அன்பர் – Aayiram Aayiramai Anbar Tamil christian song lyrics, written tune and sung by Sis. Saranya Alan

ஆயிரம் ஆயிரமாய்
அன்பர் இயேசுவை பாடிடுவேன்
அவர் செய்த உபகாரங்கள் என் வாழ்வினில் நிறைந்துள்ளதே

தீமை செய்தோர் முண்பிலே
நன்மை மாத்திரம் செய்தவரே
உருக்குளைந்த நேரத்திலே
உடன் இருந்து தேற்றினீரே

சர்வ வல்லவரை துதிக்கின்றேன்
செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
நெனச்சு கூட பாக்கலையே
நடத்தி வந்த அதிசயத்தை

தாழ்வில் என்னை நினைத்தவரை
தயவால் என்னை அழைத்தவரே
தகுதி எனக்கு அளித்தவரை
வாழ்நாள் முழுவதும் துதித்திடுவேன்

ஆயிரம் ஆயிரமாய் அன்பர் lyrics, Aayiram Aayiramai Anbar lyrics, Tamil christian song 2026

Aayiram Aayiramai Anbar song lyrics in English

Aayiram Aayiramai Anbar
Yesuvai Paadiduvean
Avar seitha Ubagarangal En Vaalvinil Nirainthullathae

Theemai Seithor Munbilae
Nanmai Maathiram Seithavarae
Urukulaintha Nerathilae
Udan Irunthu Theattrineerae

Sarva vallavarai Thuthikintrean
Seitha Nanmaigalai Ninaikintrean
Ninachu Kooda Paakkalaiyae
Nadathi Vantha Athisayatha

Thaalvil Ennai Ninaithavarai
Thayavaal Ennai Alaithavaraae
Thaguthi Enakku Alithavarai
Vaalnaal Muluvathum Thuthithiduvean

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘ஆயிரம் ஆயிரமாய் அன்பர் – Aayiram Aayiramai Anbar’ by Sis. Saranya Alan.
  • It includes the complete lyrics in Tamil and their English translation.
  • The song expresses gratitude and praises the goodness of Jesus.
  • Links to other related Tamil Christian songs are provided at the end.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo