1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர
மண்டலன் பூ மண்டலத்தோர் ...
பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae
பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த ...
1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பக்தியுடன் இத்தினம் வாஓடிப் - பெத்லேகம்2.காலம் நிறைவேறின ...
நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae
நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே.
1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாகஇன்றவதாரம் செய்த ...
Paavi Manathurukae - பாவி மனதுருகேபல்லவிபாவி, மனதுருகே!அனுபல்லவிஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப்-பாவிசரணங்கள்1. மாது தின்ற கனிவினை ...
ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo
ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்ஆயினர் இவரோ?
1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலேபாரினில் ஓர் ...
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை - Unnathathirku pararkkku Magimaiஉன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் ...
Karunaa Karanae Paramae - கருணா கரனே பரமேகருணா கரனே பரமே சுரனே
கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா1.பரன் ஆதியிலே திருவாய்மையிலே
பகுத்து ...
சுய அதிகாரா சுந்தரக் குமாரா - Suya Athikaaraa Sunthara kumaaraa
பல்லவி
சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய
சரணங்கள்
1. ...
Paniya yosirase padiyor - பணியா யோசிரசே படியோர்1.பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து
அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ2.நெற்றியே நிமிராய், ...
சருவ வலிமை கிருபைகள் மிகுந்த - Saruva Valimai Kirubaikal Miguntha
1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா ...
Thothiram Pugal Keerthanam - தோத்திரம் புகழ் கீர்த்தனம்பல்லவிதோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!