Idhayam Nantriyudan Nirambi Lyrics is a Tamil Newyear Worship Song, Written and Sung By Rev.M. Vincent Samuel (MPA) – இதயம் நன்றியுடன்
இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்
1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாது காத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம்
2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடைநீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும்
3. ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம்
4.வஞ்சியாமல் பொருள் தந்து
தேவ சேவை தாங்குவோம்
அதினாலே நன்மை தங்கும்
என்றும் ஆசீர்வாதமே
5. கர்த்தர் சமுகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம்
Idhayam Nantriyudan Nirambi Song Lyrics, இதயம் நன்றியுடன் பாடல் வரிகள்
Idhayam Nantriyudan Nirambi Lyrics in English
Idhayam Nantriyudan
Nirambi Thuthithiduvom
Magiban Yesuvaiyae
Thinamae Thuthithiduvom
1.Sentra Naalil Nanmai Seitha
Mannan Yesu Devanae
Paathu kaathaar Thunai Nintraar
Nantriyodu Paaduvom
2.Deva Rajyam Theadi Vanthaal
Deva Nanmai Thangidum
Thuthi Seithaal Thadai Neengum
Deva Aaseer Thangidum
3.Aavi Aathuma Udal Yaavum
Parisutham Kaathumae
Paran paatham Pottri Vaalthi
Entha Naalum Paniguvom
4.Vanjiyamal Porul Thanthu
Deva Seavai Thaanguvom
Athinalae Nanamai Thangum
Entrum Aaseervathamae
5.Karthar Samugam Kaathirutnhu
Belan pettru Elumbuvom
Thuthi Seithaal Soarvu Neengum
Karthar Naamam Pottruvom
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Disco soul T-125 F 2/4
Key Takeaways
- Idhayam Nantriyudan Nirambi Lyrics is a Tamil New Year Worship Song by Rev. M. Vincent Samuel.
- The song expresses gratitude and worship towards Jesus, emphasizing blessings and spiritual upliftment.
- It includes five verses, inviting worshippers to acknowledge God’s goodness and spread blessings.
- The lyrics also contain an English translation for accessibility.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


