Keezh Kaatru Lyrics – கீழ்க்காற்று
Keezh Kaatru Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pastor Isaac Praveen – கீழ்க்காற்று East wind
கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2
எழுப்புதல் காலம் ஆயத்தமாவோம்
தேசமெங்கிலும் சுவிசேஷம் சொல்லுவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
அறுவடையின் வாரங்களை அனுமதிக்கும் தேவன்,
ஆத்துமாக்கள் களஞ்சியத்தில் சேர்த்திடும் நல் காலம் -2
இமயம் முதல் குமரி வரை இயேசு நாமமே
மன்னன் இயேசு ஆட்சி செய்யும் காலம் சமீபமே -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2
எழுப்புதலை தேவன் தந்தால் சபைகள் தாங்குமா ?
திரள் திரளாய் ஆஸ்திகளை சேர்க்கும் காலமா ? – 2
தேவை உள்ள கிராமங்களை தேடிச் செல்லவும்
தோள் கொடுத்து தேசத்தை தூக்கி நிறுத்துவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
எழுப்புதல் காலம் ஆயத்தமாவோம்
தேசமெங்கிலும் சுவிசேஷம் சொல்லுவோம் -2
இயேசுவின் இரத்தத்தினால்
தேசம் தூய்மையாகட்டும் -2
கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமே,
ஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2
Keezh Kaatru Song Lyrics, கீழ்க்காற்று பாடல் வரிகள்
Keezh Kaatru Lyrics in English
Keezh Kaatru Desaththil Veesum Neramae
Aathumakkal Kodikalaai Perugum Kaalamae -2
Elupputhal Kaalam Aayaththamavom
Desamengilum Suvishesham Solluvom -2
Yesuvin Raththathinaal
Desam Thooimaiyakattum -2
Aruvadaiyin Vaarangalai Anumathikkum Devan
Aaththumakkal Kalanjiyathil Searthidum Nal Kaalam -2
Imayam Muthal Kumari Varai Yesu Namamae
Mannan Yesu Aatchi Seiyum Kaalam Samibamae -2 – Yesuvin Rathathinaal
Elupputhalai Devan Thanthaal Sabaigal Thaanguma?
Thiral Thiralaai Aasthigalai Searkkum Kaalama -2
Devai Ulla Kiramangalai Theadi Sellavum
Thozh Koduthu Desathai Thookki Niruthuvom -2 – Yesuvin Rathathinaal
Key Takeaways
- Keezh Kaatru Lyrics is a Tamil Christian song written and performed by Pastor Isaac Praveen.
- The song emphasizes a time of spiritual awakening and the spread of the Gospel.
- It highlights the cleansing power of Jesus’ blood over the nation.
- The lyrics discuss the importance of unity and support for communities in need.
- Overall, the song calls for readiness to proclaim faith across the land.
Estimated reading time: 2 minutes


