நீங்கதான் யோசனையில் பெரியவர் – Neengathan Yosanaiyil Periyavar
நீங்கதான் யோசனையில் பெரியவர் – Neengathan Yosanaiyil Periyavar Tamil christian song lyrics, written tune and sung by samdavidraj.church of god puliampatty
நீங்கதான் யோசனையில் பெரியவர்
நீங்கதான் செயல்களில் வல்லவர்
இத விசுவாசித்தால் எல்லாம் உனக்கு ஆகுமே
அவர் சொன்னால் ஆகும் கட்டளையிட நிற்க்குமே
1 நீங்கதான் எகிப்த்தை வாதித்தவர்
நீங்கதான் பார்வோனை அழித்தவர்
நீங்கதான் செங்கடலை பிளந்தவர்
நீங்கதான் ஜனங்களை நடத்தியவர் – இத விசுவாசித்தால்
2 நீங்கதான் யோர்தானை பிளந்தவர்
நீங்கதான் எரிகோவை உடைத்தவர்
நீங்கதான் சாபத்தை மாற்றியவர்
நீங்கதான் தேசத்தை தந்தவர் – இத விசுவாசித்தால்
3 இயேசுதான் மேக ஸ்தம்பமே
இயேசுதான் பாதைக்கு தீபமே
இயேசுதான் ஞான கன்மலை
இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர் – இத விசுவாசித்தால்
4 இயேசுதான் கவலைக்கு மருந்து
இயேசுதான் வியாதிக்கு வைத்தியர்
இயேசுதான் உலக ரட்சகர்
இயேசு தான் சமாதான காரணர் – இத விசுவாசித்தால்
நீங்கதான் யோசனையில் பெரியவர் song lyrics, Neengathan Yosanaiyil Periyavar song lyrics, Tamil songs
Neengathan Yosanaiyil Periyavar song lyrics in English
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நீங்கதான் யோசனையில் பெரியவர் – Neengathan Yosanaiyil Periyavar’.
- The song emphasizes the greatness of Jesus and His ability to perform miracles.
- Several verses highlight Jesus as a healer, guide, and the source of peace and wisdom.


