இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம்
கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் ...
அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2
என்ன ...
ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் --- ராஜன்
1. ...
Vinnil Oor Natchathiram Lyrics - விண்ணில் ஓர் நட்சத்திரம்1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் ...
Vinnil ore natchathiram minni thilangkuthaeVinnavarin pirapidathai vazhikaatta chelluthae
Gloria Gloria Halleluiah
Aranmanai illai angkaara veedillai ...
வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு
ஆராரிராரோ ஆராரிராரோ ...
வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே
1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் ...
1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி
2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல ...
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம்
மா மகிமையே மா ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!