Um kangal En Mel Lyrics – உம் கண்கள் என் மேல்
Um kangal En Mel Tamil Christian Song Lyrics, Written and Sung by James B Pathrose – உம் கண்கள் என் மேல்
உம் கண்கள் என் மேல் வைத்ததால்
ஒரு நாளும் கலங்கிட மாட்டேன்
என் கண்கள் உம்மேல் வைத்ததால்
ஒரு நாளும் கலங்கிட மாட்டேன்
என் ஆசை நீரே
என் தெய்வம் நீரே
என் சொந்தம் நீரே
எனக்கு எல்லாம் நீரே -2 – உம் கண்கள்
உன் கரம் பிடித்து
உம்மோடு நடப்பேன்
உன் சித்தம் செய்வதே
என் வாழ்வின் ஆனந்தமே -2 – உம் கண்கள்
நீர் தந்த ரட்சிப்பை
எங்கெங்கும் சொல்வேனே
உம்மை அறியா உலகில்
உன் வார்த்தை விதைப்பேனே -2 – உம் கண்கள்
Um kangal En Mel Song Lyrics, உம் கண்கள் என் மேல் பாடல் வரிகள்
Um kangal En Mel Lyrics in English
Um kangal En Mel Vaithathal
Oru naalum kalangida maaten
En kangal ummel vaithathal
Oru naalum kalangida maaten
En Aasai neerae
En thevai neerae
En Sontham Neerae
Enaku ellam neerае -2 – Um kangal
Un karam pidithu
Ummodu Nadapean
Un siththam seivathae
En Vaazhvin aanandhame -2 – Um kangal
Neer Thanda Ratchippai
Engengum Solveney
Ummai Ariya Ulagil
Un Varthai Vidaipeane -2 – Um kangal
The eyes of the Lord is always upon us. My desire, my want, my everything is you O Lord. A song of declaration, desire in Tamil. Hope this will be a blessing to you.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Um kangal En Mel Lyrics – உம் கண்கள் என் மேல்’ by James B Pathrose.
- The lyrics express a deep connection and devotion to the Lord, emphasizing that the Lord is always present.
- The song conveys themes of desire, spiritual fulfillment, and the belief in the Lord’s protection.
- An English translation of the lyrics is provided for wider understanding of the song’s message.
- The writer hopes that the song will be a blessing to its listeners.
Estimated reading time: 2 minutes


