Yaaraal Mudiyum Lyrics is a Tamil Christian Song, Written and sung by John Paul R – யாரால் முடியும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால் முடியும்
நீரே போதும்
நீர் என்னை உயர்த்தினால்
என்னை தாழ்ந்தவன்
என்று சொல்பவன் யார்
நீர் என்னை விடுவித்தால்
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
நீர் ஆசீர்வதித்தால்
என்னை சபிக்கப்பட்டவன் சொல்பவன் யார்
நீர் என்னை பயன்படுத்தினால்
பயனற்றவன் என்று சொல்பவன் யார்
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
ஒன்றுமி இல்லாதவன் என்று என்னை சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய
என்னவரே என்னோடுஇருக்க
யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும்
சிறியவன் என்றறிந்தும்
அரியனை ஏற்றிடவோ
மந்தனாவென்றறிந்தும்
மந்தையை மீட்க அழைத்திடவோ
எதிர்த்தவன் என்றறிந்தும்
கிருபையை பொழிந்திடவோ
எத்தன்தான் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
சிறியவன் என்றறிந்தும்
அரியனை ஏற்றிடவோ
மந்தனாவென்றறிந்தும்
மந்தையை மீட்க அழைத்திடவோ
எதிர்த்தவன் என்றறிந்தும்
கிருபையை பொழிந்திடவோ
எத்தன் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
யாரால் முடியும்
யாரால் முடியும்
யாரால் முடியும்
இயேசுவே உம்மால் முடியும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால்
முடியும்
நீரே போதும்
நீர் என்னை உயர்த்தினால் என்னை தாழ்ந்தவன்
என்று சொல்பவன் யார் நீர் என்னை
விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன்
யார் நீர் ஆசீர்வதித்தால்
என்னை சபிக்கப்பட்டவன்
சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால்
பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார்
யாரால் முடியும் யாரால்
முடியும் ஒன்றுமி இல்லாதவன் என்று எனை
சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய என் அவரே என்னோடு
இருக்க யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும் ஆமென்
Yaaraal Mudiyum Song Lyrics, யாரால் முடியும் பாடல் வரிகள்
Yaaraal Mudiyum Lyrics in English
Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka
Yaaraal Mudiyum Yesuvae Neerae Podhum
Yaaraal Mudiyum Ummai Pol Ennai Purindhukolla
Yaaraal Mudiyum….. Neerae Podhum….
Neer Ennai Uyarthinaal Ennai Thaazndhavan Endru Solbavan Yaar
Neer Ennai Viduvithaal Kattundavan Endru Solbavan Yaar
Neer Aasirvadhithaal Ennai Sabikkapattavannu Solbavan Yaar
Neer Ennai Payanpaduthinaal Payanattravan Endru Solbavan Yaar
Yaar Yaaraal Mudiyum Yaaraal Mudiyum
Ondrum Illadhavan Endru Ennai Sollida
Sagalamum Enakkai Seiyya
Ennavare Ennodu Irukka
Yaaraal Yaaraal Mudiyum
Siriyavan Endrarindhum Ariyanai Yaetridavo
Mandhanaavendrarindhum Mandhaiyai Meetka Azhaithidavo
Ethirthavan Endrarindhum Kirubaiyai Pozhindhidavo
Ethan Thaan Endrarindhum Isravelaga Maatridavo -2
Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yesuve Ummaal Mudiyuum
Key Takeaways
- Yaaraal Mudiyum Lyrics – யாரால் முடியும் is a Tamil Christian song by John Paul R.
- The song expresses themes of love, divine understanding, and liberation through Jesus.
- It features a repetitive structure, emphasizing the question of who can achieve what Jesus can.
- The article provides the complete Tamil lyrics, along with an English translation for better understanding.
- Additional links to related Tamil Christian songs are also included.
Estimated reading time: 3 minutes


