நமக்கொரு பாலகன் – Namakkoru Paalagan Lyrics
நமக்கொரு பாலகன் – Namakkoru Paalagan Lyrics
நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
நாமம் அதிசயமானவரே
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro
பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
மானிடனாய் வந்து அவதரித்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே
தன்னைத் தந்தாரே
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே!
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே
தன்னைத் தந்தாரே
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
எல்லா மேன்மையும் துறந்த நாள்
அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள்
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro
Lyrics:
நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
Unto us a Child is born
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
Unto us a Son is given
கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
The government is upon His shoulder
நாமம் அதிசயமானவரே
His Name is Wonderful
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro
பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
Rather than being the dear Child on the lap of the Father
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
Left out and came to the earth
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
On Mary’s lap, in a state of penury
மானிடனாய் வந்து அவதரித்தாரே
Incarnated as a Man
பாவம் போக்க சாபம் நீக்க
To take away the sin, to remove the curse
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே
To make us holy, to redeem us
தன்னைத் தந்தாரே
He gave Himself
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
Came to the earth, redeemed us
ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
The Word in the beginning, became the God
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
The Word that was God, became Flesh
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
The Word that was Flesh became the Grace
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே!
The Word full of Grace, became the Truth
பாவம் போக்க சாபம் நீக்க
To take away the sin, to remove the curse
தூய்மையாக்க நம்மை மீட்க
To make us holy, to redeem us
பூமி வந்தாரே
Came to the earth
தன்னைத் தந்தாரே
He gave Himself
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
Came to the earth, redeemed us
எல்லா மேன்மையும் துறந்த நாள்
It is the day when all God’s glory was revealed,
அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள்
The day when Jesus was born in this world
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro