En Vellicham Aanavarae Lyrics – என் வெளிச்சம் ஆனவரே
En Vellicham Aanavarae Lyrics is a Tamil christian Song, Written and sung by -Sundari Joseph & ania Grace என் வெளிச்சம் ஆனவரே
என் வெளிச்சம் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் இரட்சிப்பு மாணவரே உம்மை என்றும் துதித்திடுவேன் -2
உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் போற்றிடுவேன்
உம்மைத் தவிர துணையே இல்லை
உண்மை என்றும் உயர்த்திடுவேன் உண்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2
என் வெளிச்சம் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் இரட்சிப்பு மாணவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
1.கர்த்தர் என் கூட இருப்பதினால் நான் என்றும் அசைக்கப்படுவதில்லை -2
என்னை உயர்த்துபவரும் நீரே என்னைக் காப்பவரும் நீரே
உம்மை விட்டால் வழியே இல்லையே -2
உம்மை என்றும் உயர்த்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மை தவிர துணையே இல்லை -2
2.கர்த்தர் என் கேடகம் ஆனதினாலே நான் என்றும் அசைக்கப்படு வதில்லை -2
என்னை உயர்த்துபவரும் நீரே
என்னை காப்பவர் நீரே உன்னை விட்டால் வழியே இல்லையே-2
உம்மை என்றும் உயர்த்திடுவேன் உண்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2
3.கர்த்தர் என் நம்பிக்கை ஆனதினால் நான் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை -2
உம்மையே உயர்த்திடுவேன் உம்மையை போற்றிடுவேன் உம்மை விட்டால் துணையே இல்லையே -2
உம்மை என்றும் துதித்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2
என் வெளிச்சமும் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன் என் இரட்சிப்பும் ஆனவரே உம்மை என்றும் துதித்டுவேன் -2
உம்மை என்றும் துதித்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மை தவிர துணையே இல்லை-2
என் வெளிச்சம் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் இரட்சிப்புமானவரெ
உம்மை என்றும் உயர்த்திடுவேன் -2
En Vellicham Aanavarae Song Lyrics In English
En Vellicham Aanavarae Lyrics, என் வெளிச்சம் ஆனவரே பாடல் வரிகள்
Key Takeaways
- En Vellicham Aanavarae Lyrics is a Tamil Christian song written and sung by Sundari Joseph and Ania Grace.
- The lyrics express devotion, highlighting themes of worship and trust in God.
- Significant lines reiterate the speaker’s commitment to praise and uphold their faith in God’s presence.
Estimated reading time: 2 minutes


