En Aasai Manavaalan Lyrics – என் ஆசை மணவாளன்
En Aasai Manavaalan Lyrics is a Tamil Christian Song, Written and sung by Rev. Dr. SPURGEON DANIEL – என் ஆசை மணவாளன்
தகப்பன் அன்பிலும் தாயின் அன்பிலும்
மேலான அன்புஎந்தன் இயேசுவின் அன்பு – 2
என் ஆசை மணவாளன் நீர் மாத்திரமே – 3
என்னுள்ளம் கவர்ந்தவரும் நீர் மாத்திரமே- 2
உளையான சேற்றில் இருந்த என்னை
தூக்கி நிறுத்தினீர் கன்மலையின் மேல்
அடிகள் உறுதியாக்கி அச்சாரம் ஏற்படுத்தி
அடைக்கலம் தந்தீரே உந்தன் நிழலிலே – என் ஆசை மணவாளன்
வனாந்திர வாழ்க்கை வாழ்ந்தஎன்னை
கோலும் தடியினாலே வழிநடத்தினீர்
தாகம் வந்த போது தடாகமாய் நீர் வந்து
என்கேதியில் என்னை மூழ்கச் செய்தீரே- என் ஆசை மணவாளன்
நம்பினவர் நட்டாற்றில் கை விட்டாலும்
நான் உந்தன் பட்சம் என்றீர் நண்பனைப் போல
எல்லாத் தீங்கிற்கும் விலக்கி என்னைப் பாதுகாத்து
சேதங்கள் அணுகாமல் சேர்த்தணைத்தீரே – என் ஆசை மணவாளன்
En Aasai Manavaalan Song Lyrics, என் ஆசை மணவாளன் பாடல் வரிகள்
En Aasai Manavaalan Lyrics in English
Thagappan anbilum thaayin anbilum
Melana anbu enthan Yesuvin anbu – (2)
En aasai manavaalan neer maathirame… (3)
Ennullam kavarnthavarum neer maathirame… (2)
Ulayana setril irundha ennai
Thookki niruthineer kanmalayin mel
Adigal urudhiyaakki achaaram erpaduthi
Adaikkalam thantheere unthan nizhalile – en aasai manavaalan
Vanaanthira vaazhkai vaazhntha ennai
Kolum thadiyinale vazhinadathineer
Thaagam vandha pothu thadagamaai neer vandhu
En kaethiyil ennai moozhga seydheere – en aasai manavaalan
Nambinavar nattaatril kai vittaalum
Naan unthan patcham endreer nanbanai pola
Ella theengirkum vilakki ennai paadhukaathu
Sedhangal anugaamal serthanaiththeere – en aasai manavaalan
Key Takeaways
- En Aasai Manavaalan Lyrics is a Tamil Christian song by Rev. Dr. Spurgeon Daniel.
- The song emphasizes love through Jesus and a deep emotional connection to faith.
- Lyrics describe themes of comfort, protection, and guidance in spiritual life.
- The Tamil and English versions of the lyrics are provided for reference.
Estimated reading time: 2 minutes


