- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கண்களை பதிய வைப்போம் - Kangalai Pathiya Vaipom
கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம்
1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி ...
உம்மில் நான் வாழ்கிறேன் - Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் ...
காக்கும் தெய்வம் இயேசு - Kaakum Deivam Yesu
காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே?
1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2
2.சிலுவை ...
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் ...
ஆண்டவரை எக்காலமும் - Andavarai Ekkalamum Potriduven
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் ...
நினைவு கூறும் தெய்வமே - Ninaivu Koorum Deivamae
நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் ...
பயமில்லையே பயமில்லையே - Bayamilliae Bayamiilae
பயமில்லையே…பயமில்லையேபயமே எனக்கு இல்ல – இனி
1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான ...
நமக்கொரு தகப்பன் உண்டு - Namakkoru Thagappan Undu
நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த ...
இன்று முதல் நான் உன்னை - Indru Mudhal Nan Unnai
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உமது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
வைகறையில் உமக்காக - Vaigaraiyil Umakkaaga
வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
1.உம் இல்லம் ...
கிதியோன் நீ - Githiyon Nee Devanal
கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
1. உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே ...
எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam
எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ...
என்னைப் பெலப்படுத்தும் - Ennai Belapaduthum
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் ...
விண்ணிலும் மண்ணிலும் உம்மை - Vinnilum Mannilum Ummai
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே ...
புகழ்கின்றோம் உம்மையே - Pugazhgintrom Ummaiye
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து ...
உன்னதமானவர் மறைவினிலே - Unnathamanavar Maraivinile
உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
லா லா லா.. லல்லால..
1.ஆண்டவர் எனது ...
என் உள்ளமே இளைப்பாறிடு - En Ullamae illaiparidu
என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார்
2. நோயின் கட்டுகள் ...
நன்றி பலிபீடம் கட்டுவோம் - Nandri Balipeedam Kattuvom
நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
1. ஜீவன் தந்து நீர் ...
பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven
பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம்
1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை ...
கர்த்தரை துதியுங்கள் அவர் - Kartharai Thuthiyungal Avar
கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே ...
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், ...
திருப்தியாக்கி நடத்திடுவார் - Thirupthiyaki Nadathiduvar
திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம்
1. ...
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது - Ummai Pugalnthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு ...
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் - Aravaram Arpattam Appa
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில்
நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) ...
யார் பிரிக்க முடியும் - Yaar Pirikka Mudiyum
யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா ...
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் - Nambikaiyinal Nee Valvu Peruvai
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
1. அதிசயக் ...
உம்மை நான் போற்றுகிறேன் - Ummai Naan Potrugiren
உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன்
1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி ...
மகிழ்ந்து களிகூரு - Magizhnthu Kalikooru
மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார்
1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து ...
தடுக்கி விழுந்தோரை - Thadukki Vizunthorai
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை
1.போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரேஎல்லாருக்கும் நன்மை ...
Show next

