கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
வாஞ்சையான நெஞ்சத்துடன்
தேவசுதன் தொங்கி மாண்ட
சிலுவையைக் கண்டவுடன்
தொய்ந்திடுதே எந்தனுள்ளம்
இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
இரத்தத்தில் சுத்திகரிப்பு ...