பூமி மீது ஊர்கள் - Boomi Meethu Oorgal
1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய்.
2. ...
நீர் தந்த நன்மை யாவையும் - Neer Thantha Nanmai Yaavaiyum
1. நீர் தந்த நன்மை யாவையும்நினைத்து, கர்த்தரே,மகிழ்ச்சியோடு என்றைக்கும்நான் துதி செய்யவே.
2. ...
இம்மட்டும் தெய்வ கிருபை - Immattum Deiva kirubai song lyrics1. இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் ...
வருஷப் பிறப்பாம் இன்று - Varusha pirapaam Intru
1. வருஷப் பிறப்பாம் இன்றுபுது பக்தியுடனேதேவரீரிடத்தில் வந்துவாழ்த்தல் செய்ய இயேசுவேஉந்தன் ஆவியை ...
இன்னோர் ஆண்டு முற்றுமாய் - Innor Aandu Muttrumaai
1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்எங்களை மகா அன்பாய்காத்து வந்தீர் இயேசுவேஉம்மைத் துதி செய்வோமே.
2. நீரே ...
Immattum Jeevan Thantha Lyrics - இம்மட்டும் ஜீவன் தந்த
1. இம்மட்டும் ஜீவன் தந்தகர்த்தாவை அத்தியந்தபணிவோடுண்மையாகஸ்தோத்திரிப்போமாக.
2. நாள் ...
ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் - Aandava Umakkae Sthosthiram
1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,அடியேனைக் காத்தீரே;மீண்டும் என்னை உமக்கேற்றசேவை செய்யக் கொள்வீரே;என் ...
பூர்வ பிரமாணத்தை - Poorva Piramaanathai
1. பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார்.
2. ஜோதியில் ஜோதியாம்மாசற்ற ...
கோடானுகோடி சிறியோர் - Kodanukoodi Siriyoor
1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ...
உம் அவதாரம் பாரினில் - Um Avathaaram Paarinil
1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!