மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா
மரணம் வரும் ஒருநாள்
மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே
ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/675712059297675



