இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai
1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று ...
அல்லேலூயா இப்போது போர் - Alleluya Ippothu Poar
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே ...
அல்லேலூயா ஆ மாந்தரே - Alleluya Aa Maantharae
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் ...
இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha Lyrics
1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் ...
பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae
1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது!
2. பிதாவின் சித்தத்தைகோதற ...
அருவிகள் ஆயிரமாய் - Aruvigal Aayiramaai
1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார்.
2. ...
Kartharai Deivamaai - கர்த்தரை தெய்வமாய்
கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t)
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் ...
துயருற்ற வேந்தரே - Thuyarutta Vendharae Lyrics
1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் ...
சிலுவையைப் பற்றி நின்று - Siluvaiyai Pattri nintru
1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா ...
உம் ராஜியம் வருங் காலை - Um Rajiyam Varun kaalai Lyrics
1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!