- All
- Deals
- Coupons
- Sales
- Expired
ஆண்டவர் படைத்த வெற்றியின் - Aandavar Padaitha Vetriyin
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் ...
அப்பா உம்மை நேசிக்கிறேன் - Appa Ummai Nesikkiren
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்
1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா
2. பலியாகி என்னை ...
ஆவியானவரே அன்பு நேசரே - Aaviyanavare Anbu Nesare
ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் ...
கர்த்தரை நம்பினோர் - Kartharai Nambinor peru
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2
1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் ...
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி ...
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்
1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு - அந்த
2. கலக்கம் ...
நல்லதையே நான் - Nallathaiye Naan sollavum
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே ...
கர்த்தர் கரம் என் மேலங்க - Karthar Karam En Melanga song lyrics
கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க
1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார்
2. ஊட்டிடுவார் ...
அனைத்தையும் செய்து - Anaithaiyum Seithu mudikum
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த ...
கர்த்தருக்குள் களிகூர்ந்து - Kartharukkul KALIKOORNTHU
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த ...
புதிய வாழ்வு தரும் - Pudiya Vaazhvu Tharum
புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா ...
இடைவிடா நன்றி உமக்குத்தான் - Idaivida Nandri Umakkuthaan
இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான்
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…
2. தேடி வந்தீரே ...
துதியின் ஆடை அணிந்து - Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம்
1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே ...
உன்னைக் காண்கிறார் - Unnai Kaangiraar un kanneer
உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை
1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் ...
மாரநாதா இயேசு நாதா - Maaranatha Yesu Natha
மாரநாதா இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயா
1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே
வாரும் நாதா இயேசு நாதா (2)
2. குடிவெறி ...
துன்பமா துயரமா - Thunbama Thuyarama
துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே
1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் ...
ஆரோக்கியம் ஆரோக்கியம் - Aarokkiyam Aarokkiyam
ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்சிறகின் நிழலாலே ஆரோக்கியம்
2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட ...
எத்தனை நன்மை எத்தனை - Ethanai Nanmai Ethanai
எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
2. அது ...
நிரப்புங்கப்பா - Nirappungappa En Paathirathai
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா
1.இரவெல்லாம் ...
அதிகாலை நேரம் அப்பா - Athikaalai Neram Appa
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே ...
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி - Sthothira Bali Sthothira Bali
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா
2. உணவு ...
கூடுமே எல்லாம் கூடுமே - Koodume Ellam Koodume
கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ...
போதுமானவரே புதுமையானவரே - Pothumanavarae Puthumaiyanavare
போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் ...
நன்மைகளின் நாயகனே - Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே
1. கடந்த ...
நான் உனக்கு போதித்து - Nan Unaku Pothithu Nadakum
நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
1. ஈசாக்கு விதை ...
என் உயிரே ஆண்டவரை - En Uyirae Andavarai
என் உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் ...
என்னை நடத்தும் இயேசு நாதா - Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் ...
என்னைக் காக்கவும் பரலோகம் - Ennai Kaakkavum Paralogam
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1.ஒரு ...
தண்ணீர்கள் கடக்கும் போது - Thanneergal Kadakkum Pothu
தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை - நான்எரிந்து போவதில்லை
1.என் மேல் ...
வல்லமையின் ஆவியானவர் - Vallamaiyin Aaviyanavar
வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன்
1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி ...
Show next

