வாரீரோ! செல்வோம் - வன்குருசடியில்
சரணங்கள்
என்னென்று அறியார் - மண்ணோர் செய்த பாவம்
மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க - வாரீரோ ...
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற - ஆகுலத்தைப் பார்க்க - செல்லுவோம்
ஒண்முடி மன்னனார் ...
1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து ...
யூத ராஜ சிங்கம்1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!
2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே - ...
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே ...
Editor choice
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
சரணங்கள்
1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத ...
முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில் ...
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
சரணங்கள்
1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் ...
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபராபல்லவிஅமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபராசரணங்கள்1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் ...
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே பாத்திரர்
நீர் ஒருவரே உயர்ந்தவர்
நீர் ஒருவரே என் இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!