- All
- Deals
- Coupons
- Sales
- Expired
உம்மை நாடித் தேடும் - Ummai Naadi Thedum Manithan
உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே ...
கவலை கொள்ளாதிருங்கள் - Kavalai Kollathirungal
கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ...
அமர்ந்திருப்பேன் அருகினிலே - Amarnthirupen Aruginilae
அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசய்யா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் ...
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் - Aandavar Alugai Seiginraar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள்
1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா ...
உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiye Naan Nesippen
உம்மையே நான் நேசிப்பேன் (3)உன்னதரே இயேசய்யா - (உம்)பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)வசனம் தியானித்து அகமகிழ்வேன்எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் - ...
என் வாழ்வின் முழு - En Valvin Mulu Eakkamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் -2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே உம்மோடுதான் ...
உம்முன்னே எனக்கு - Um Munnae Enakku Niraivaana
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் ...
நீதியில் நிலைத்திருந்து - Neethiyil Nilaaithirunthu song lyrics
நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் ...
உம்மைத் தான் பாடுவேன் - Ummai Thaan Paaduven
உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான்
1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது ...
கோணலும் மாறுபாடுமான - Konalum Maarupaadumana Ulgathilகோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்1. முணுமுணுக்காமல் ...
கற்றுத் தந்து நடத்துகிறீர் - Katru Thanthu Nadathugireer
கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ...
நம்பிக்கைக்கு உரியவரே - Nambikaiku uriyavare
நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம்
1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் ...
கண் கலங்காமல் காத்தீரையா - Kan Kalangamal Kathiraiya
கண் கலங்காமல் காத்தீரையாகால் இடராமல் பிடித்தீரையாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன் - 2உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
1. ஏனோக்கு ...
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்- En nesarukku puthu paadal
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் ...
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து - Vaalnalellam kalikurnthu
வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால்
1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும்
நல்லவரே ...
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - Vizukuthu vizukuthu Eriko Kottai
விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் ...
உந்தன் வல்லமையால் - Unthan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது
1.கேட்டேன் வாய்விட்டு நீர் ...
இப்போதும் எப்போதும் - ippothum eppothum
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு
துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை
1. எல்லா மனிதருக்கும் ...
ஜீவனுள்ள தேவன் தங்கும் - JEEVANULLA DEVAN THANGUM
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு
1.கோடான கோடி தூதர் கூடி அங்கே ...
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் - Nirmoolamaahaathirupathu Unthan
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
1. கிருபையினாலே ...
சப்தமாய்ப் பாடி சத்துருவை - Sapthamaai paadi sathuruvai
சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம்
இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் ...
ஓடு ஓடு விலகி ஓடு - Odu Odu Vilagi Odu
ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
2. ...
கறைகள் நீங்கிட - Karaigal neengida
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன்
1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் ...
உந்தன் நாமத்தில் எல்லாம் - Unthan Naamathil ellam
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே - ...
உறைவிடமாய் தெரிந்து - Uraividamaai Therinthu
உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை ...
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் ...
உம் சித்தம் செய்வதில் - Um Sitham Seivathil
உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன்
அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் ...
இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae
இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள
1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே ...
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் - Kartharai Thedina Natkal
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே - நான்
இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே ...
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா - Ullathin Magilchi Neerthanaiya
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்
என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம்
1.வழிகள் ...
Show next

